Skip to main content

இந்திய அரசாங்கமும் விவசாயிகளும் அமைதி காக்க வேண்டும் – ஐ.நா.

Feb 06, 2021 221 views Posted By : YarlSri TV
Image

இந்திய அரசாங்கமும் விவசாயிகளும் அமைதி காக்க வேண்டும் – ஐ.நா. 

இந்திய அரசாங்கமும் விவசாயிகளும் அமைதி காக்க வேண்டும் என்று ஐ.நா.மனித உரிமைக் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.



இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அந்த அமைப்பு, போராட்டங்கள் அமைதியான முறையில் நடத்தப்பட வேண்டும் என்றும் இரண்டு தரப்பினரும் அமைதியை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளது.



மூன்று மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் மட்டும் இரண்டு மாதங்களாக மத்திய அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.



இந்நிலையில் விவசாயிகளுடன் அரசாங்கத் தரப்பு நடத்திய 11 கட்ட சுற்றுப் பேச்சுவார்த்தையில் எந்த சுமுகமான முடிவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை