ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு பொதுமக்கள் பாதுகாப்புக் குழு – அரசாங்கம் தீர்மானம்!
Feb 02, 2021 256 views Posted By : YarlSri TV
ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு பொதுமக்கள் பாதுகாப்புக் குழு – அரசாங்கம் தீர்மானம்!
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப் புள்ள களைக் குறைத்து 6 ஆம் வகுப்புக்கு மாணவர்களை சேர்க்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத் தைப் பரிசீலிக்கக் கல்வி அமைச்சகம் தீர்மானித்துள்ளது.
2020 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட் சையின் முடிவுகளின் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டில் 06 ஆம் வகுப்புக்கு மாணவர்களைச் சேர்க்கைகளின் எண் ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தைப் பரிசீலிக்கக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன் படி வெட்டுப் புள்ளிகளை ஒன்று அல்லது இரண்டு குறைத்து 6 ஆம் வகுப்புக்கு மாணவர்களின் எண் ணிக் கையை அதிகரிக்கக் கல்வி அமைச்சகம் தீர்மானிக்கவுள்ளது.
வெட்டுப் புள்ளிகள் குறித்துப் பெற்றோர் மற்றும் ஆசிரி யர்களின் கோரிக்கை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபிலா பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்துடன், மதிப்பெண்களைக் குறைக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டால், பாடசாலை வகுப்பறைகளின் எண் ணிக்கையை அதிகரிக்க வேண்டியிருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
2024 தேர்தலிலும் பிரதமர் மோடியே மீண்டும் வெற்றி பெறுவார் - தேவேந்திர பட்னாவிஸ் உறுதி!
-
கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்றுள்ளது.
-
டி20 போட்டியில் அதிவேகமாக 100 விக்கெட் - மலிங்கா சாதனையை முறியடித்தார் ரஷீத் கான்!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago