ரஷ்யா – சீனா கொரோனா தடுப்பூசி பயன்பாடு இன்னும் ஆய்வில் உள்ளது
Feb 04, 2021 162 views Posted By : YarlSri TV
ரஷ்யா – சீனா கொரோனா தடுப்பூசி பயன்பாடு இன்னும் ஆய்வில் உள்ளது
கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் தயாரிக்கும் தடுப்பூசிகளை இலங் கையில் பயன்படுத்துவது குறித்து தேசிய மருந்து ஒழுங்கு படுத்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங் கள் இன்னும் ஆய்வு நிலையில் உள்ளன என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா – சீனா கொரோனா தடுப்பூசிகள் தேசிய மருந்து ஒழுங்கு படுத்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்ற பின்னர் எதிர்காலத்தில் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆரம்பச் சுகாதார சேவைகள், தொற்று நோய் மற்றும் கொவிட் தொற்று கட்டுப்பாட்டுத் தொடர் பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண் டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ரா ஜெனேகா கோவ்ஷீல்ட் தடுப்பூசி யைப் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு (WHO) ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்நிலையில், ரஷ்யா – சீனா ஆகிய நாடுகளில் தயாரிக் கப்பட்ட தடுப்பூசியை உலகப் புகழ்பெற்ற அமைப்பு களால் அனுமதி வழங்காததால் இறக்குமதி செய்யத் தாமதமாகும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
6 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
6 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
6 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
6 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
6 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1484 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1484 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1484 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1484 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1484 Days ago