பிரான்ஸிடம் 36 ரபேல் போர் விமானங்களை வாங்கும் இந்தோனேஷியா!
Feb 02, 2021 176 views Posted By : YarlSri TV
பிரான்ஸிடம் 36 ரபேல் போர் விமானங்களை வாங்கும் இந்தோனேஷியா!
இந்தோனேஷியா, பிரான்சுடன் 36 ரபேல் போர் விமானங்களிற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது.
கடந்த 2020 டிசம்பர் மாதத்தில் கைச்சாத்திடப்பட இருந்த இந்த ஒப்பந்தம் தற்போது முழுமை பெற்றுள்ளது.
இந்த ஒப்பந்தம், இந்தப் போர்விமானங்களைக் கட்டமைக்கும் னுயளளயரடவ நிறுவனத்திற்கு மட்டுமல்லாது, அவர்களுடன் இணைந்து பணியாற்றும் 500 சிறுநிறுவனங்களிற்கும் இலாபகரமானது என பிரான்சின் இராணுவ அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பிரான்சிற்கும் இந்தோனேசியாவிற்குமான இராணுவ ஆயுத ஒப்ந்தங்கள் உள்ளன. 2010ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டிற்குள் மட்டும் 1.6 பில்லியன் யூரோக்கள் பெறுமதியான ஆயுதங்கள் பிரான்ஸினால் இந்தோனேசியாவிற்கு விற்கப்பட்டமை குறிப்படத்தக்கது.
முன்னதாக கிழக்கு மத்தியதரைக் கடலில் துருக்கிய சவால்களை எதிர்கொள்வதற்கான வளர்ந்து வரும் ஆயுதத் திட்டத்தின் ஒரு பகுதியாக கிரேக்கம் மற்றும் பிரான்ஸ் 2.5 பில்லியன் யூரோக்கள் (3 பில்லியன் டொலர்கள்- 18 ரபேல் விமானங்கள்) போர் விமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
பா.ஜ.க சார்பில் மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்கள் குறித்த விவசாய சங்க பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம்!
-
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா, கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் கால்இறுதிக்கு முன்னேறினார்கள்!
-
அமெரிக்க போர் விமானங்களில் சீன கொடிகளை பறக்கவிடுங்கள்: டொனால்ட் டிரம்ப் விசித்திர யோசனை
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago