கொரோனா வைரஸ் மருந்து இலவசமாக வழங்கப்படும்- இராஜாங்க அமைச்சர்
Jan 26, 2021 281 views Posted By : YarlSri TV
கொரோனா வைரஸ் மருந்து இலவசமாக வழங்கப்படும்- இராஜாங்க அமைச்சர்
கொரோனா மருந்தை இலவசமாகவே வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
300,000 சுகாதார பணியாளர்கள் முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு முதலில் மருந்து வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து 600,000 இலட்சம் மருந்துகள் இந்த வாரம் வரவுள்ளன மருந்துகள் வந்தவுடன் அதனை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
முதல்கட்ட நடவடிக்கைகள் முடிவடைந்து மூன்று வாரங்களில் அடுத்த கட்டம் ஆரம்பமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொவக்ஸ் திட்டத்தின் கீழ் நாட்டின் 20 சதவீதமானவர்களிற்கு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து வழங்கப்படும் ஏனையவற்றை அரசாங்கம் தனது செலவில் கொள்வனவு செய்து முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனங்களே பொறுப்பு என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago