விமான நிலைய மீள் திறப்பு – 20 விமானங்கள் நாட்டிற்கு வருகை!
Jan 21, 2021 204 views Posted By : YarlSri TV
விமான நிலைய மீள் திறப்பு – 20 விமானங்கள் நாட்டிற்கு வருகை!
வணிக விமானங்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்பட்டதையடுத்து இன்று (வியாழக்கிழமை) 20 விமானங்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த காலப்பகுதியில் வருகை தந்த 8 விமானங்களின் ஊடாக 213 பேர் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் சௌதி அரேபியாவில் இருந்து 76 பேர், ஓமானில் இருந்து 50 பேர் மற்றும் தென் கொரியாவில் இருந்து 13 பேர் வருகை தந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டை வந்தடைந்த அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காகச் சென்றுள்ளனர்.
இதேவேளை 12 விமானங்கள் ஊடாக 542 பேர் வௌிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago