திமுத், குசல் மெண்டிஸ் உள்ளிட்ட ஐந்து வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!
Jan 21, 2021 206 views Posted By : YarlSri TV
திமுத், குசல் மெண்டிஸ் உள்ளிட்ட ஐந்து வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் காயம் காரணமாக ஐந்து இலங்கை வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், லஹிரு குமார, நுவான் பிரதீப், மினோத் பானுக்க ஆகிய ஐந்து வீரர்களுக்கே இவ்வாறு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு பதிலாக ரோசன் சில்வா, லக்மால், ஓசத பெர்ணாண்டோ உள்ளிட்ட ஐந்து வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1 -0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1471 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1471 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1471 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1471 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1471 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1471 Days ago