Skip to main content

சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின்கீழ் மம்தா கட்சி முன்னாள் எம்.பி. கே.டி.சிங், கைது செய்யப்பட்டுள்ளார்!

Jan 14, 2021 242 views Posted By : YarlSri TV
Image

சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின்கீழ் மம்தா கட்சி முன்னாள் எம்.பி. கே.டி.சிங், கைது செய்யப்பட்டுள்ளார்! 

மேற்கு வங்காள மாநிலத்தை ஆளும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. கே.டி.சிங். தற்போது சில காலமாக இவர், கட்சி விவகாரங்களில் தீவிர ஈடுபாடு காட்டவில்லை என கூறப்படுகிறது.



மேலும், ஆல்கெமிஸ்ட் குழுமத்தின் தலைவராக இருந்த இவர் 2012-ல் அந்தப் பதவியில் இருந்து விலகினார்.



இவர் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக 2 வழக்குகளை அமலாக்கத்துறை இயக்குனரகம் பதிவு செய்துள்ளது.



இந்த நிலையில், கே.டி.சிங், சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின்கீழ் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை அமலாக்கத்துறை இயக்குனரக வட்டாரங்கள் தெரிவித்தன.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை