சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின்கீழ் மம்தா கட்சி முன்னாள் எம்.பி. கே.டி.சிங், கைது செய்யப்பட்டுள்ளார்!
Jan 14, 2021 242 views Posted By : YarlSri TV
சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின்கீழ் மம்தா கட்சி முன்னாள் எம்.பி. கே.டி.சிங், கைது செய்யப்பட்டுள்ளார்!
மேற்கு வங்காள மாநிலத்தை ஆளும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. கே.டி.சிங். தற்போது சில காலமாக இவர், கட்சி விவகாரங்களில் தீவிர ஈடுபாடு காட்டவில்லை என கூறப்படுகிறது.
மேலும், ஆல்கெமிஸ்ட் குழுமத்தின் தலைவராக இருந்த இவர் 2012-ல் அந்தப் பதவியில் இருந்து விலகினார்.
இவர் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக 2 வழக்குகளை அமலாக்கத்துறை இயக்குனரகம் பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில், கே.டி.சிங், சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின்கீழ் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை அமலாக்கத்துறை இயக்குனரக வட்டாரங்கள் தெரிவித்தன.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1469 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1469 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1469 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1469 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1470 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1470 Days ago