அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் ரவிநாத ஆரியசிங்க உள்ளிட்ட தூதரக பணியாளர்கள் நால்வருக்கு கொரோனா!
Jan 11, 2021 228 views Posted By : YarlSri TV
அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் ரவிநாத ஆரியசிங்க உள்ளிட்ட தூதரக பணியாளர்கள் நால்வருக்கு கொரோனா!
வொஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகம் இன்று முதல் மீள திறக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கான இலங்கை தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர்க்கமுடியாத காரணங்களினால் கடந்த நான்காம் திகதி முதல் நேற்று வரை வொஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகம் மூடப்பட்டதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் வொஷிங்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் வழமையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அமெரிக்காவுக்கான இலங்கை தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் ரவிநாத ஆரியசிங்க உள்ளிட்ட தூதரக பணியாளர்கள் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1470 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1470 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1470 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1470 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1470 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1470 Days ago