வடக்குமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக சந்திப்பு யாழ் ஊடக மன்றத்தில் !
Dec 29, 2020 207 views Posted By : YarlSri TV
வடக்குமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக சந்திப்பு யாழ் ஊடக மன்றத்தில் !
வடக்குமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக சந்திப்பு யாழ் ஊடக மன்றத்தில் இடம்பெற்றது.
வடமாகாண கடல் தொழில் இணையத்தின் தலைவர் எம்.பி.சுப்பிரமணியம்
வடமாகாண கடல் தொழிலாளர் இணையத்தின் உப தலைவர் ஜோசப் பிரான்சிஸ்
வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தில் உறுப்பினரும் யாழ் மாவட்டத்தின் செயலாளருமான அன்னலிங்கம் அன்னராசா
ஆகியோர் ஊடக சந்திப்பினை நடத்தியிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த சுப்பிரமணியம்
வடக்கு மாகாணத்தில் கடற்தொழிலாளர்கள், இந்திய ரோலர் படகுகள். இலங்கை மீனவர்களின் இழுவை படகுகள் நிலவரி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கடற் தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பிலோ இந்தியாவுடன் பேசுவதற்கு அமைச்சர் தீர்மானத்துள்ள நிலையில்
எமது பிரச்சினைகள் தொடர்பிலேயே அவருடன் கலந்தாலோசிப்பது இல்லை எனவும் இதன்போது குறிப்பிட்டார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1462 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1462 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1462 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1462 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1463 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1463 Days ago