உக்ரேனிலிருந்து கொண்டு வரப்பட்ட 28 விவசாயக் கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை !
Dec 29, 2020 182 views Posted By : YarlSri TV
உக்ரேனிலிருந்து கொண்டு வரப்பட்ட 28 விவசாயக் கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை !
உக்ரேனிலிருந்து கொண்டு வரப்பட்ட 28 விவசாயக் கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், விவசாய கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என கூறினார்.
இந்த விடயத்தில் தவறு செய்தவர்கள் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1488 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1488 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1488 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1488 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1488 Days ago