Skip to main content

ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது!

Dec 29, 2020 227 views Posted By : YarlSri TV
Image

ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது! 

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.



உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் ஸ்பெயின் 9-வது இடத்தில் உள்ளது.

 

இந்நிலையில், ஸ்பெயினில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.94 லட்சத்தைத் தாண்டியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை