ஜோ பைடனின் மிக நெருங்கிய ஆலோசகருக்கு கொவிட்-19 தொற்று உறுதி!
Dec 19, 2020 229 views Posted By : YarlSri TV
ஜோ பைடனின் மிக நெருங்கிய ஆலோசகருக்கு கொவிட்-19 தொற்று உறுதி!
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ஜோ பிடனின் மிக நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவரான செட்ரிக் ரிச்மண்டுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லூசியாணா மாகாண நாடாளுமன்ற உறுப்பினரான செட்ரிக் ரிச்மண்ட், ஜோ பிடனின் புதிய அரசாங்கத்தால் அவருக்கு முதுநிலை ஆலோசகர் பதவியை பொறுப்பேற்பதற்காக தனது நாடாளுமன்ற பதவியை இராஜிநாமா செய்யவிருந்த நிலையில் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.
ஜோர்ஜியா மாகாணம், அட்லாண்டா நகரில் நடைபெற்ற செனட் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றுத் திரும்பிய இரு நாட்களுக்குப் பிறகு அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகிள்ளது.
ஜோ பிடனை ரிச்மண்ட், அண்மையில் நேரில் சந்திக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜோ பிடனுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு நோய்த்தொற்று இல்லை என்பதும் உறுதியாகியுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1462 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1462 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1462 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1462 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1462 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1462 Days ago