கொரோனா ஒழிப்புக்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 37 மருந்து வகைகளின் தரம் குறித்து ஆராயுமாறு ஆலோசனை!
Dec 18, 2020 208 views Posted By : YarlSri TV
கொரோனா ஒழிப்புக்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 37 மருந்து வகைகளின் தரம் குறித்து ஆராயுமாறு ஆலோசனை!
கொரோனா ஒழிப்புக்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 37 மருந்து வகைகளின் தரம் குறித்து ஆராயுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி, உள்நாட்டு வைத்திய தேசிய சபை மற்றும் ஆயுர்வேத திணைக்களம் ஆகியவற்றுக்கு இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
குறித்த மருந்து வகைகளின் நோய் எதிர்ப்பு தரத்தின் சாதக தன்மை குறித்து ஆராய்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அவர் குறித்த நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதன்படி, குறித்த மருந்து வகைகளின் தரம் தொடர்பில் ஆராய்வதற்காக உணவு ஓளடத ஆயுர்வேத திணைக்களம் மற்றும் உள்நாட்டு வைத்திய தேசிய சபை ஆகியன நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.
தனிமைப்படுத்தல் நிலையங்கள், இராணுவத்தினர் மற்றும் கடற்படையினருக்கு இந்த மருந்து வகைகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சில சுவாரஸ்யமான செய்திகள்
-
இங்கிலாந்தில் தற்போது வைரஸ் தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளதால் ஊரடங்கு நீட்டிப்பு இல்லை!
-
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, அடுத்ததாக தயாரிக்கும் படத்தில் அருண் விஜய் மகன் நடிகராக அறிமுகமாக உள்ளார்!
-
விமான நிலையத்தில் தான் கொண்டுவந்த பெட்டியை வைத்துவிட்டு தப்பிச்செல்ல முயன்ற நபரால் பரபரப்பு!
சென்மேரிஸ் ஆதிக்கம்-செபஸ்ரியன் அதிர்ச்சி தோல்வி

யானை மீது துப்பாக்கிச் சூடு

நாளை முதல் அமுலுக்குவரும் தடை

கால்நடை வளர்ப்போருக்கு எச்சரிக்கை

விடைபெறுகிறார் மகிந்த

தங்கத்தின் விலையில் மாற்றம்

பாரிய தொழிற்சங்க போராட்டம்

வவுனியாவில் கைக்குண்டுகள் மீட்பு

பணமோசடியில் ஈடுபட்ட நபர் கைது

சற்றுமுன் கோர விபத்து

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் விலை

மீண்டும் அதிகரிக்கும் மின் கட்டணம்

நீதிபதி தொடர்பில் அதிர்ச்சி தகவல்

நாடு திரும்பிய தனுஷ்க

தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

செம்பியன்பற்று தனிப்பனை வடக்கில் மாதா சொரூபம் உடைப்பு

முல்லைத்தீவு நீதிபதிக்கு அச்சுறுத்தல்

வடமராட்சி கடலில் தொடரும் சட்டவிரோத Night அட்டை தொழில்

காரை நகரில் கஞ்சா மீட்பு

மகிந்தவின் உடல்நிலை மோசமா?

பறிபோன சாரதியின் உயிர்

இன்றும் பல பகுதிகளுக்கு மழை

தனுஷ்க குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பு

பறிபோன நான்கு உயிர்கள்

கசிப்பை ஏற்றுமதி செய்ய கோரும் டயானா

இலங்கையை நோக்கி விரையும் சீனக் கப்பல்

முன்னாள் பிரதி அமைச்சருக்கு பிணை

இலங்கையில் சோகம்

கற்பிட்டியில் வெடிப்பு சம்பவம்

தீயில் சிக்கி 100பேர் பலி

கனடாவில் இருந்து வந்தவர்கள் மீது தாக்குதல்

கனடாவில் இருந்து வந்தவர்கள் மீது தாக்குதல்

பாடசாலைக்குள் கசிப்பு விற்ற மாணவன் கைது

இம்ரான்கானுக்கு காவல் நீட்டிப்பு

உருவாகும் புதிய தாழமுக்கம்

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

தானாகவே சரணடைந்த இலங்கையர்கள்

கொரோனாவை விட கொடிய வைரஸ்

மன்னாரிலும் திலீபனுக்கு அஞ்சலி

கொட்டும் மழையிலும் திலீபனுக்கு யாழில் அஞ்சலி

தடையை அகற்றிய பிலிப்பைன்ஸ்

பைசர் தடுப்பூசிகளை அழிக்க நடவடிக்கை

யாழில் இளம்பெண் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு

அதிபர் தேர்தலை முன்னிட்டு மீண்டும் தாக்குதல் திட்டம்

அதிபர் தேர்தலை முன்னிட்டு மீண்டும் தாக்குதல் திட்டம்

தந்தையை சுட்டுக் கொன்ற சிறுமி

மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன்

டொலரின் பெறுமதியில் மாற்றம்

பொலிசார் மீது தாக்குதல்

இலங்கை கிரிக்கெட் வீரருக்கு பிணை

யாழில் வாளுடன் சுற்றித்திரிந்த இளைஞன்

யாழ்,பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு

பிள்ளையானை விமர்சித்தவர்கள் நான்காம் மாடிக்கு


பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )

-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!
1261 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி
1261 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!
1261 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!
1261 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!
1262 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!
1262 Days ago