அனைத்து துறைகளிலும் சீரான வளர்ச்சியைக் கொண்டு வருவதே எனது நோக்கம் – ஜனாதிபதி
Dec 11, 2020 250 views Posted By : YarlSri TV
அனைத்து துறைகளிலும் சீரான வளர்ச்சியைக் கொண்டு வருவதே எனது நோக்கம் – ஜனாதிபதி
நாட்டின் அனைத்து துறைகளிலும் சீரான வளர்ச்சியைக் கொண்டு வருவதே எனது நோக்கம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று தனியார்துறை தொழில் முயற்சியாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் பாதுகாக்கும் வகையில் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்கு தனியார் துறையின் பங்களிப்பு மற்றும் புதிய அணுகுமுறைகள் மிக முக்கியமாகும் என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் இறக்குமதி செய்து விற்பனை செய்ய முடியும் ஆனால் அவ்வாறு செய்வதனால் வலுவான பொருளாதாரம் ஒன்றை உருவாக்க முடியாது என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் சீரான வளர்ச்சியைக் கொண்டு வருவதே தனது நோக்கம் என்று கூறிய ஜனாதிபதி இந்த முயற்சிக்கு உதவும் நடவடிக்கைகளை கொண்டு வருமாறும், அதற்கான தடைகளை அடையாளம் காணுமாறும் தனியார் துறைக்கு முன்மொழிந்தார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
கொடி ஒளி திட்டத்தினை தொடங்கி இருக்கும் தமிழக பாஜக, மோடியின் அடுத்த பிறந்த தினத்திற்குள் 70 ஆயிரம் கொடி ஒளிகளை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது!
-
அரசியல் கைதிகளின் விடுதலை நல்ல சமிக்ஞையை காட்டுகின்றது- செல்வம் அடைக்கலநாதன்
-
இலங்கை இருளில் மூழ்கும் சாத்தியம்! இன்றைய தினத்திற்கான மின்துண்டிப்பு குறித்து அறிவிப்பு
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1442 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1442 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1442 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1442 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1442 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1442 Days ago