தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை” : முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்!
Dec 10, 2020 265 views Posted By : YarlSri TV
தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை” : முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்!
புதிய வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிவர் மற்றும் புரெவி புயலால் ஏற்பட்ட சேதங்களை மாவட்டவாரியாக ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் நேற்று நாகை மற்றும் திருவாரூர் மாவட்டகளில் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். நாகை மாவட்டம் கருங்கண்ணி பகுதியில் பாதிப்பை நேரில் ஆய்வு செய்த முதல்வர், பழங்கள்ளிமேட்டில் உள்ள முகாமுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை அளித்தார். அதேபோல் மழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு உதவித்தொகையையும் வழங்கினார். பின்னர் அங்கிருந்து திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சென்ற முதல்வர் பழனிசாமி அங்கு புயல் பாதிப்புகளை ஆய்வு செய்தார்.
இதை தொடர்ந்து திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, இதுவரை விடுப்பட்டவர்களுக்கு மீண்டும் புயல் சேதம் குறித்து கணக்கெடுக்கப்படும். வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. தொழில் வளர்ச்சிக்கு சாலைகள் மிக முக்கியம். அதனால் 8 வழி சாலை திட்டம் அவசியம் என்றார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago