புதிய இராணுவ அமைச்சராக ஆபிரிக்க அமெரிக்கர் ஒருவரையே தேர்வு செய்ய வேண்டும்: பிடனுக்கு அழுத்தம்!
Dec 04, 2020 278 views Posted By : YarlSri TV
புதிய இராணுவ அமைச்சராக ஆபிரிக்க அமெரிக்கர் ஒருவரையே தேர்வு செய்ய வேண்டும்: பிடனுக்கு அழுத்தம்!
புதிய இராணுவ அமைச்சரை நியமிக்கும் விவகாரத்தில், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்வுசெய்யப்பட்டுள்ள ஜோ பிடனுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.
அடுத்த மாதம் பதவியேற்கவுள்ள ஜோ பிடன், தனது அமைச்சரவையில் இடம் பெறப்போகிறவர்களை இறுதி செய்வதில் தீவிராக உள்ளார்.
அவர் புதிய ராணுவ அமைச்சராக, அந்த துறையின் முன்னாள் துணை அமைச்சர் மிச்செலி புளூர்னாய் என்ற பெண் தலைவரை தேர்வு செய்ய விரும்புகிறார். ஆனால் இதற்கு அவரது சொந்தக் கட்சியிலேயே எதிர்ப்பு எழுந்துள்ளது.
ஆபிரிக்க அமெரிக்கர் ஒருவரையே புதிய இராணுவ அமைச்சராக தேர்வு செய்ய வேண்டும் என்று கருப்பின தலைவர்கள், ஜோ பிடனுக்கு அழுத்தம் தந்து வருவதாக வொஷிங்டன் தகவல்கள் கூறுகின்றன.
மிச்செலி புளூர்னாயின் கடந்த கால வரலாறு, தனியார் துறையுடனான அவரது தொடர்புகளை சுட்டிக்காட்டி அவருக்கு எதிராக 7 முற்போக்கு குழுக்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன.
இவர்கள் தருகிற அழுத்தங்கள், ஜோ பிடனுக்கு தலைவலியாக மாறி உள்ளது. மேலும், முன்னாள் இராணுவ தளபதி லாயிட் ஆஸ்டின், பென்டகன் இராணுவ தலைமையகத்தின் மூத்த சட்டத்தரணி ஜே ஜோன்சன் உள்ளிட்டோரும் இராணுவ அமைச்சர் பதவியை பெறும் போட்டியில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
4 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
4 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
4 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
4 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
4 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago