தொற்று நோய் வைத்தியசாலைக்கு மேலும் 4 தொற்றாளர்கள் வருகை!
Dec 01, 2020 152 views Posted By : YarlSri TV
தொற்று நோய் வைத்தியசாலைக்கு மேலும் 4 தொற்றாளர்கள் வருகை!
மன்னார் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை(29) மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளின் போது 4 நபர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த நபர்கள் உரிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக நேற்று திங்கட்கிழமை மாலை விசேட நோயாளர் காவு வண்டி மூலம் கிளிநொச்சியில் அமைந்துள்ள வட மாகாண தொற்று நோய் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் 3 பேர் முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள சவேரியார் புரத்தில் மீன் வாடி அமைத்து கடற்தொழிலில் ஈடுபட சிலாபத்தில் இருந்து வந்தவர்கள்.
இவர்கள் கடந்த 19 ஆம் திகதி சிலாபத்தில் இருந்து வருகை தந்து வரையறுக்கப்பட்ட நகர்வு என்ற அடிப்படையில் தமது தொழில் நடவடிக்கைகளுக்கு மாத்திரம் கடலுக்குச் செல்லவும், சமூகத்திற்குள் செல்லாமல் இருக்கவும் அனுமதிக்கப்பட்டு கடற்தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
வருகை தந்தவர்களில் 6 பேரூக்கு பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 3 நபர்களுக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களுடன் தொடர்பாக இருந்த , அடிப்படை உதவிகளை மேற்கொண்ட 15 உள்ளூர் வாசிகள் உள்ளடங்களாக 18 பேர் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த 3 நபர்களும், இரணை இலுப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் நேற்றைய தினம் திங்கட்கிழமை(30) மாலை விசேட சுகாதார பாதுகாப்புகளுக்கு மத்தியில் கிளிநொச்சியில் அமைந்துள்ள வட மாகாண தொற்று நோய் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த நபர்களுடன் தொடர்புபட்டவர்களையும் அடையாளம் கானும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நடவடிக்கைகளின் போது மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன்,முசலி பிரதேச செயலாளர், முசலி சுகாதார வைத்திய அதிகாரி, முசலி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய சுகாதார பரிசோதகர்கள், சிலாவத்துறை காவல் நிலைய பொறுப்பதிகாரி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வரலாற்றில் இதுவே முதல் முறை ஐ.நா வெளியிட்ட தகவல்!

பரீட்சை எழுதச் சென்ற மாணவிக்கு அதிபரால் நேர்ந்த நிலை!

இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல தடை விதித்துள்ள நாடு

உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த அதிபர் கிம்!

மாணவர் சேர்க்கை இல்லாததன் எதிரொலி : தமிழகத்தில் 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடல்!

ரஷ்ய வீரர்களின் உயிரிழப்பு தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்!

ஓட ஓட சிறுமியை அடித்து உதைத்த சிறுவன் ... பதற வைக்கும் வீடியோ காட்சிகள்

ஒரே இரவில் வெவ்வேறு நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்

கடும் அச்சத்தில் அமெரிக்க ஜனாதிபதி!

பிரிட்டனின் தீவு ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் -வெளியான அதிர்ச்சி தகவல்

6 வயது மகனின் சடலம் பயணப்பெட்டியிலிருந்து மீட்பு; தாய் கைது

ஜப்பானில் பிரதமர் மோடியை ஆச்சரியப்படுத்திய சிறுவன்!

எந்நேரமும் தயார் நிலையில் இராணுவம் - ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவிப்பு

உக்ரேனிய வீரர்கள் ரஷ்ய இராணுவத்தின் முதுகெலும்பை உடைத்துவிட்டன

ரஷ்யாவின் வெற்றி தற்காலிகமானது - உக்ரைன் ஜனாதிபதி சபதம்

போரில் வெற்றியடையப் போகும் உக்ரைன்! ஜனாதிபதி பகிரங்க அறிவிப்பு

இலங்கையை மேலும் தரமிறக்கியுள்ள சர்வதேச தரப்படுத்தல் நிறுவனம்

25 மோப்ப நாய்களை இறக்குமதி செய்யவுள்ள காவல்துறை - ஒரு நாயின் விலை ரூ. 10 லட்சம்

இந்திய நிவாரண பொருட்கள் இன்று நாடு வந்தடைகிறது!

படையதிகாரி கொலம்பகே வெளியேற்றம்! வெளிநாட்டு அமைச்சின் செயலாளராக பதவியேற்கும் பெண்!

சிறிலங்காவின் நெருக்கடிகளை தீர்க்குமா புதிய சீர்திருத்தம்! அமைச்சரவையின் அனுமதிக்காக நாளை.....

ஜப்பானுடனான இலகு ரயில் திட்டத்திற்கு முன்னுரிமையில்லை - பிரதமர் அலுவலகம் அறிவிப்பு

சென்னைக்கு மிக அருகில் அடையாளம் காணப்பட்ட புதுவகை கொரோனா

சீனாவிடம் கடன் வாங்கிய நாடுகளுக்கு இலங்கை எச்சரிக்கை மணியை அடித்துள்ளது

கொழும்பில் மாணவர்கள் மீது நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை பிரயோகம்: பொலிஸார் குவிப்பு

கொழும்பில் மாணவர்கள் மீது நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை பிரயோகம்: பொலிஸார் குவிப்பு

எங்கள் குடும்பங்களுடன் சேர்ந்து வாழ வழிசெய்யுங்கள்- திருச்சி சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈழ உறவுகள்!

அணு ஆயுத தாக்குதலுக்கு தயாராகும் ரஷ்யா: புடினின் நெருங்கிய நண்பர் அதிர்ச்சி தகவல்

இலங்கையின் கடன் சுமையை குறைக்க முன்வந்துள்ள முக்கிய நாடு!

இலங்கைக்கு கை கொடுத்த மேலுமொரு நாடு! மீளுமா இலங்கை

இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம்! இலங்கைக்கு மேலுமொரு நெருக்கடி

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு விரைகிறது மற்றுமொரு கப்பல்

ஐரோப்பிய நாடு ஒன்றில் மர்ம நபர் வெறிச்செயல்: ஆபத்தான நிலையில் ஒருவர்

அமெரிக்காவில் கார் திருடிய 13 வயது சிறுவனுக்கு பொலீசாரால் நேர்ந்த கதி!

பாரபட்சம் பாக்காமல் குண்டுகளை வீசுகிறது ரஷ்யா; ஜெலன்ஸ்கி!

பெண் செய்தி வாசிப்பாளர்கள் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்; தலிபான்கள்!

டொலருக்கு நிகராக எகிறும் ரூபாவின் பெறுமதி

பிரதமர் பதவியிலிருந்து ரணில் நீக்கப்படுவார்! பெண் ஒருவர் ஆரூடம்

உணவை ஆயுதமாக பயன்படுத்தும் ரஷ்யா; அமெரிக்கா குற்றச்சாட்டு

சீனாவின் ஹூவாய், ZTE தொலைத்தொடர்பு 5G வலையமைப்பை தடை செய்கிறது கனடா!

கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் விபத்து; இருவர் காயம்!

அமெரிக்காவில் சுமார் 7ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பற்றி எரியும் காட்டுத் தீ!

மகிந்த சகோதரர்கள் இடையில் வெடித்தது பாரிய பிளவு

மூடப்படும் நிலையில் இலங்கையின் முக்கிய அரச வங்கி!

மூடப்படும் நிலையில் இலங்கையின் முக்கிய அரச வங்கி!

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தில் ஏற்பட்ட பதற்றம்: மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்

ஊழியர்களுக்கு சம்பளமாக தங்கம் வழங்கும் நிறுவனம்!

ரஷ்யாவுக்கு சவால் விடும் வகையில்.. வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட அமெரிக்காவின் புதிய ஏவுகணை!

மதுபானங்களின் விலை உயரக்கூடும் என தகவல்

டான் பிரியசாத் கைது செய்யப்பட்டார்

13 வருடங்களின் பின்னர் உலுக்கியெடுத்த மே மாதம்! தமிழர் தலைநகரில் தஞ்சம் புகுந்த மகிந்த

ரஷ்ய வீரர்களால் சுடப்பட்டு உயிருடன் புதைக்கப்பட்ட உக்ரைன் இளைஞர்: அதிர்ஷ்டவசமாக தப்பி வந்த ஆச்சரிய சம்பவம்

விமானங்களுக்கு பதிலாக ட்ராக்டர்களை பயன்படுத்தி பிரித்தானிய ஏவுகணையை வீசித் தாக்கும் உக்ரைனியர்கள்: சிதறிய ரஷ்ய போர் வாகனங்கள்

இந்த இரு நாடுகளையும் நம்ப தயாராக இல்லை! துருக்கி அதிபர்

புடினுக்கு ரத்தப் புற்றுநோய்...வெளியாகும் ரகசியங்கள்

இரண்டு வாரங்கள் தாருங்கள்! வழிக்கு கொண்டு வருகிறேன்!


பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )

-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!
766 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி
766 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!
766 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!
766 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!
767 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!
767 Days ago