சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாத 32 பேர் கைது!
Dec 01, 2020 215 views Posted By : YarlSri TV
சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாத 32 பேர் கைது!
முககவசங்களை அணியாமை மற்றும் பொது இடங்களில் சமூக இடைவெளி போன்ற சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாத 32 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல், தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறியதற்காக 934 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹாண தெரிவித்தார்.
நாட்டில் கொரோனா தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த அதிக ஆபத்து உள்ள பகுதிகளில் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளுக்குபொதுமக்கள் இணங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1475 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1475 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1475 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1475 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1475 Days ago