கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான முடிவு நாளை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.!
Nov 29, 2020 264 views Posted By : YarlSri TV
கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான முடிவு நாளை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.!
கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான முடிவு நாளை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் கோரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பாக மாவட்டச் செயலர் தலைமையில் நாளை உயர்மட்ட கூட்டம் இடம்பெறவுள்ளது.அதற்கு இடையில் கிளிநொச்சியில் அண்மையில் வயோதிபர் ஒருவருக்கு ஏற்பட்ட கோரோனா வைரஸ் தொற்றையடுத்து அவருடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட ஒரு தொகுதியினரின் பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று கிடைக்கவுள்ளன.இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நாளை திங்கட்கிழமை இடம்பெறும் உயர்மட்டக் கூட்டத்தில் பாடசாலைகளை இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
ஜப்பான்: தீப்பற்றிய விமானத்தில் இருந்த 379 பேரும் ஓரிரு நிமிடங்களில் வெளியே வந்தது எப்படி?
-
இரவு 10 மணிவரை வர்த்தக நிலையங்கள் திறப்பு அறிவுறுத்தல் தொடர்பில் யாழ் வர்த்தகர்கள் குழப்பமடைய தேவையில்லை என்கிறார் யாழ் வணிகர் சங்கத்தின் உபதலைவர் r.ஜெயசேகரன்!
-
மைலோ பாடசாலைகள் நீச்சல் போட்டியில் 28 வருட சாதனையை முறியடித்த ஹாதிம்...!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1473 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1473 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago