Skip to main content

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் வெளிநாடுகளில் சிக்கிதவித்த இலங்கையர்கள்!

Nov 27, 2020 248 views Posted By : YarlSri TV
Image

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் வெளிநாடுகளில் சிக்கிதவித்த இலங்கையர்கள்! 

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கிதவித்த   இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று  வந்தடைந்தனர்.



ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 153 பேர், கட்டாரிலிருந்து 50 பேர், அவுஸ்ரேலியாவிலிருந்து 191 பேர், ஜப்பானிலிருந்து 12 பேர் இன்று காலை  5 விமானங்களின் ஊடாக விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.



இவ்வாறு வருகைதந்த அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகக் கட்டு நாயக்க விமானநிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை