கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் வெளிநாடுகளில் சிக்கிதவித்த இலங்கையர்கள்!
Nov 27, 2020 248 views Posted By : YarlSri TV
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் வெளிநாடுகளில் சிக்கிதவித்த இலங்கையர்கள்!
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கிதவித்த இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 153 பேர், கட்டாரிலிருந்து 50 பேர், அவுஸ்ரேலியாவிலிருந்து 191 பேர், ஜப்பானிலிருந்து 12 பேர் இன்று காலை 5 விமானங்களின் ஊடாக விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு வருகைதந்த அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகக் கட்டு நாயக்க விமானநிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1469 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1469 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1469 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1469 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1469 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1469 Days ago