மக்களை ஒன்றுதிரட்டி நிகழ்வுகளை நடத்த முடியாது பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம்!
Nov 26, 2020 236 views Posted By : YarlSri TV
மக்களை ஒன்றுதிரட்டி நிகழ்வுகளை நடத்த முடியாது பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம்!
பருத்தித்துறை நீதிமன்ற நியாயதிக்கத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கோவிட் -19 நோய்த் தொற்று சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு ஒன்றுகூடுவதோ மக்களை ஒன்றுதிரட்டி நிகழ்வுகளை நடத்துவதோ முடியாது என பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் தடைக் கட்டளை வழங்கியது.
மாவீரர் நாள் நினைவேந்தலை தடை செய்யுமாறு கோரி பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி ஆகிய 3 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளால் தனித்தனியாக விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது.
பிரதிவாதிகளாக முன்னர் தாக்கல் செய்யப்பட்டு மீளப்பெறப்பட்ட விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டவர்களின் குறிப்பிடப்பட்டுள்ளன.
அந்த விண்ணப்பங்கள் மீதான கட்டளை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றினால் இன்று நண்பகல் வழங்கப்பட்டது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1461 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1461 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1461 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1461 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1461 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1461 Days ago