Skip to main content

எல்லை தாண்டிவரும் இந்திய மீனவர்களால் வடமராட்சி உள்ளூர் மீனவர்கள் பாதிப்பு!

Nov 21, 2020 283 views Posted By : YarlSri TV
Image

எல்லை தாண்டிவரும் இந்திய மீனவர்களால் வடமராட்சி உள்ளூர் மீனவர்கள் பாதிப்பு! 

எல்லை தாண்டிவரும் இந்திய மீனவர்களால் வடமராட்சி மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு  சங்கங்களின் சமாச தலைவர் திரு வர்ணகுல சிங்கம்  தெரிவித்துள்ளார்.



கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிரதமர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் ஆகியோருடன்  கொழும்பில் இடம் பெற்ற கலந்துரையாடலில் எல்லை மீறிய இந்திய மீனவர்களை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தும் இதுவரைக்கும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தற்போது எல்லைதாண்டிய நூற்றுக்கணக்கான இந்திய இழுவைப்படகுகள் மீன்பிடியில் ஈடுபட்டுவதால்  தமது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதி்க்கப்படுவதாகவும் இதனை  தடுப்பதறக்கு மீன்பிடி அமைச்சர் ஜனாதிபதி பிரதமர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.



வடமராட்சி 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை