ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை மந்திரி ரகு சர்மாவுக்கு கொரோனா தொற்று இருப்பது தற்போது தெரியவந்துள்ளது!
Nov 24, 2020 211 views Posted By : YarlSri TV
ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை மந்திரி ரகு சர்மாவுக்கு கொரோனா தொற்று இருப்பது தற்போது தெரியவந்துள்ளது!
உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவுக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் இதுவரை 2 ஆயிரத்து 163 பேர் உயிரிழந்து உள்ளனர். 2 லட்சத்து 43 ஆயிரத்து 936 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கிடையே ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறைமந்திரி ரகு சர்மாவுக்கு கொரோனா தொற்று இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘எனக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. எனவே நான் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொண்டு தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
முதல்-மந்திரி அசோக் கெலாட், ரகு சர்மா விரைவில்குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1441 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1441 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1441 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1441 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1441 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1441 Days ago