உளுந்தம் பருப்பு சோறு செய்து எப்படி!
Nov 23, 2020 248 views Posted By : YarlSri TV
உளுந்தம் பருப்பு சோறு செய்து எப்படி!
தேவையான பொருட்கள்
அரிசி - 200 கிராம்
தொலி உளுந்தம் பருப்பு உடைத்தது - 100 கிராம்
வெந்தயம் - மிகச் சிறிய அளவு (தேவையெனில்)
பூண்டு பல் - 10
தேங்காய் துருவல் - 1/4 மூடி
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - உங்களின் வழக்கமாக சோறு வடிக்க நீங்கள் சேர்க்கும் அளவு.
செய்முறை
முதலில் தொலி உளுந்தம் பருப்பை சூடான வாணலியில் லேசாக வறுத்துக் கொள்ளவும். பின் அரிசியை நன்றாக கழுவி லேசாக வறுத்த பருப்புடன் குக்கரில் போட்டு, தேங்காய் துருவல், பூண்டு, வெந்தயம், தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு நீங்கள் வழக்கமாக சோறு சமைப்பது போல் சமைக்கவும். சோறு அடி பிடிக்காமல் இருக்க, குக்கரில் நேரடியாகச் சமைக்காமல், ஒரு பாத்திரத்தில் மேற்சொன்னவற்றை கலந்து, குக்கர் உள்ளே வைத்து சமைக்கலாம்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1469 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1469 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1469 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1469 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1470 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1470 Days ago