ஆவாரம் பூ எந்த நோய்களை குணமாக்க உதவுகிறது!
Nov 23, 2020 282 views Posted By : YarlSri TV
ஆவாரம் பூ எந்த நோய்களை குணமாக்க உதவுகிறது!
ஆவாரம் பூவை ஊறவைத்து குடிநீர் ஆக்கி குடித்து வரும் பொழுது நாவறட்சி நீங்கும் மற்றும் கண் எரிச்சல் நீங்கும். ஆவாரம்பூவை உலர்த்தி பொடி செய்து நீர் விட்டு அரைத்து குழப்பி புருவத்தின் மீது பூசி வர உடல் சூட்டினால் கண் சிவந்து போவது சரியாகும்.
ஆவாரம் பூவின் பொடியோடு காலையிலும் மாலையிலும் பசுநெய் சேர்த்து சாப்பிட்டு வர மூலநோய் குணமாகும். ஆவாரம் பூவின் பொடியை பாலில் கலந்து சாப்பிட்டு வர தேகம் பொன்னிறமாகும். மேக வெட்டை சரியாகும். உடலில் உப்புப் பூத்தல் சரியாகும்.
நல்லெண்ணெயுடன் ஆவாரம் பட்டை, சாம்பிராணி, ஒரு மிளகாய், கஸ்தூரி மஞ்சள் சேர்த்து காய்ச்சி வடிகட்டி தலை முழுகி வர மதுமேகம் உள்ளவர்களுக்கு எரிச்சல் குணமாகும். தோல் வெடிப்பு நீங்கும்.
பெரும்பாடு, சிறுநீர் சொட்டுச் சொட்டாக போதல், சிறுநீரில் ரத்தம் கலந்து வருதல் போன்ற பிரச்சனைக்கு 200 கிராம் ஆவாரம் பட்டையை ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்து 200 மில்லி வரை சுண்டக்காய்ச்சி காலையிலும் மாலையிலும் 50 மில்லி வரை குடித்து வர சரியாகும்.
நீரிழிவு நோய்களுக்கு ஆவாரம் பூ மற்றும் செடி ஆகியவை சிறந்த வரப்பிரசாதம் என்றே கூறலாம். அவர்களுக்கு வரும் பாத எரிச்சல், சிறுநீரக கோளாறு, மூட்டுவலி ஆகியவை சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.
ஆவாரம் பூவையும் கொழுந்தையும் வெயிலில் உலர்த்தி பொடி செய்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கஷாயம் காய்ச்சி பால் சேர்த்து குடித்துவர சர்க்கரை நோய் கட்டுப்படும்.
ஆவாரம் பூக்களை எடுத்து பாசிப்பருப்புடன் சமைத்து உண்டு வர சர்க்கரை நோயின் தாக்கம் குறையும். ஆவாரம் பூவுடன் கருப்பட்டி சேர்த்து குடித்துவர ஆண்குறி எரிச்சல் நீங்கும்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago