Skip to main content

எத்தடைவரினும் நவம்பர் 27 நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறும் சிவாஜி அறைகூவல்!

Nov 18, 2020 301 views Posted By : YarlSri TV
Image

எத்தடைவரினும் நவம்பர் 27 நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறும் சிவாஜி அறைகூவல்! 

எதிர்வரும் நவம்பர் 27மாவீரர் தின நினைவேந்தலை செய்வதற்கு  நாம் யாரிடமும் அனுமதிபெற தேவையில்லை என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார் .யாழில் இன்று  நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களை நினைவு கூருவதனை யாரும் தடுக்க முடியாது .அதே போல எமது குடும்ப உறுப்பினர்களை நினைவு கூருவதற்கு நாம் யாரிடமும் அனுமதியும்பெறதேவையில்லை எனவே எதிர்வரும் நவம்பர் 27 மாவீரர் தினம் நினைவேந்தல் நிகழ்வு வழமைபோல் இடம்பெறும்எத் தடை வரினும் அத் தடையை உடைத்து மக்கள் அனைவரும் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப ஒன்று கூடி இந்த மாவீரர் தின நிகழ்வை வழமைபோன்று நடத்துவோம் தம்மை கைது செய்தால் கைது செய்யட்டும் ஆனால் மாவீரர் தின நிகழ்வை  நடாத்துவோம் எனவும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை