புதுக்கோட்டை அருகே இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 100 கிலோ கஞ்சா பறிமுதல்!
Nov 13, 2020 245 views Posted By : YarlSri TV
புதுக்கோட்டை அருகே இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 100 கிலோ கஞ்சா பறிமுதல்!
புதுக்கோட்டை அருகே இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருவள்ளூர் அருகே லாரியில் கடத்தப்பட்ட 205 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, ஆந்திராவில் இருந்து கடத்தப்பட்ட ரூ.10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சட்ட விரோத செயலான கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர் பலர் கைதாகியுள்ளனர்.
இலங்கைக்கு கடல் மார்க்கமாக கடத்த முயன்ற 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகில் கஞ்சா மூட்டைகள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. கரையில் அதிகாரிகள் இருப்பதை கண்ட கடத்தல்காரர்கள், கஞ்சாவை படகிலேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். பின்னர், அந்த படகுடன் கஞ்சாவையும் பறிமுதல் செய்த போலீசார் கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1474 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1474 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1474 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1475 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1475 Days ago