Skip to main content

விபச்சார விடுதி நடத்தியவர் மற்றும் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் இருவரையும்விளக்க மறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

Nov 11, 2020 236 views Posted By : YarlSri TV
Image

விபச்சார விடுதி நடத்தியவர் மற்றும் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் இருவரையும்விளக்க மறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது! 

யாழ்.தென்மராட்சி கரம்பகத்தில் விபச்சார விடுதி நடத்தியவர் மற்றும் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் இருவரையும் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



மேலும், குறித்த பெண்கள் இருவரையும் சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை