Skip to main content

இயற்றாலை வரணி பகுதியைச் சேர்ந்த இளையதம்பி வல்லிபுரம் விபத்தில் காயம் அடைந்து உயிரிழப்பு!

Nov 03, 2020 262 views Posted By : YarlSri TV
Image

இயற்றாலை வரணி பகுதியைச் சேர்ந்த இளையதம்பி வல்லிபுரம் விபத்தில் காயம் அடைந்து உயிரிழப்பு! 

விபத்தில் காயம் அடைந்த முதியவர் உயிரிழப்பு



 



உயிரிழந்ததாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் இயற்றாலை வரணி பகுதியைச் சேர்ந்த இளையதம்பி வல்லிபுரம் வயது என்ற 9 பிள்ளையின் தந்தையே உயிரிழந்தவராவார். கடந்த மாதம் 20 ஆம் திகதி மேற்படி முதியவர் வலிப்பு நோய்க்கு சிகிச்சை பெற்றுவிட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் இருந்து வீதி ஓரம் நடந்து சென்று கொண்டிருந்தார். இதன்போது 7:30 மணியளவில் அதி வேகமாகவும் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பின்னால் சென்று மேற்படி முதியவரை மோதித் தள்ளியது. சம்பவ இடத்தில் மயக்கமடைந்த முதியவரை வீதியால் சென்றவர்கள் காப்பாற்றி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். இறப்பு விசாரணையினை விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற் கொண்டார். பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை