ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் அனந்தி சசிதரன் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணம் ஊடக மன்றத்தில் இன்று இடம்பெற்றது!
Nov 02, 2020 266 views Posted By : YarlSri TV
ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் அனந்தி சசிதரன் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணம் ஊடக மன்றத்தில் இன்று இடம்பெற்றது!
ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் அனந்தி சசிதரன் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணம் ஊடக மன்றத்தில் இன்று இடம்பெற்றது.
குறித்த ஊடக சந்திப்பில் வடக்கு மாகாணத்தில் கொரோனாவில் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில் வடக்கு ஆளுநர் இது தொடர்பில் எந்தவித அக்கறையும் செலுத்தவில்லை எனவும் சுகாதார அமைச்சும் இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
அத்துடன் கொரோனா தீவிரமடைந்துள்ள நிலையில் அது தொடர்பான வேலைத்திட்டங்களுக்கு இராணுவ அதிகாரிகளை நியமிக்கும் அரசாங்கம் குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் சரியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வில்லை என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன் கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது பங்குபற்றிய ஊடகவியலாளர்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டு இருந்த நிலையில் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்றும் இது தொடர்பான சரியான விளக்கத்தை அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளராக மாவை சேனாதிராஜா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் எனவும் இவ்வாறான தெரிவுகள் தொடர்ந்தும் இருப்பின் மக்களின் தேவைகளை கூட்டமைப்பு எவ்வாறு நிறைவேற்றப் போகிறது எனவும் இதன்போது கேள்வி எழுப்பினார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
1 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
1 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
1 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
1 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
1 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago