இலங்கையிலிருந்து வேதாரண்யம் வந்த 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்!
Nov 07, 2020 250 views Posted By : YarlSri TV
இலங்கையிலிருந்து வேதாரண்யம் வந்த 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்!
வேதாரண்யம் தாலுகா கோடிக்கரையில் இலங்கை திரிகோணமலையில் இருந்து படகு ஒன்று வந்துள்ளது. அதில் 45 வயதான முகமது அன்சாரி, அவரது மனைவி சல்மா வேகம், 10 வயது மகன் அன்சார் ஆகியோர் வந்துள்ளனர். இவர்கள் மூன்று பேரையும் கோடியக்கரை சவுக்கு பிளாட்அருகே இறக்கி விட்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த வேதாரண்யம் கடலோர காவல் படையினர் இந்த மூன்று பேரையும் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago