திருத்தணியில் தடையை மீறி வேறு யாத்திரையை தொடங்கிய பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் கைது செய்யப்பட்டார்!
Nov 06, 2020 270 views Posted By : YarlSri TV
திருத்தணியில் தடையை மீறி வேறு யாத்திரையை தொடங்கிய பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் கைது செய்யப்பட்டார்!
திருத்தணியில் தடையை மீறி பாஜக தொடங்கிய வேல் யாத்திரையை தடுத்து நிறுத்தியது போலீஸ். திருத்தணி கோயிலில் வேலுடன் சென்று சாமி தரிசனம் செய்து யாத்திரை தொடங்கிய எல்.முருகன் கைது செய்யப்பட்டார். பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகளை கைது செய்து போலீஸ் அழைத்துச் சென்றது.
பாஜகவின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தநிலையில் அக்கட்சியின் மாநில தலைவர் எல். முருகன் தடையை மீறி யாத்திரையை தொடங்கினார். அவரை பூந்தமல்லி அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால், திருத்தணியில் முருகனை வழிபடச் செல்வதாகக் கூறி சென்றார்.அதன்படி திருத்தணி கோயிலுக்கு வேலுடன் சென்று சாமி தரிசனம் செய்தார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்.
பின்னர் அங்கு கூடியிருந்த பாஜகவினருடன் இணைந்து வேல் யாத்திரையை தடையை மீறி தொடங்கினார்.6 மாவட்ட போலீசார் சுமார் 1010 பேர் திருத்தணியில் குவிக்கப்பட்ட நிலையில் போலீசார் யாத்திரைக்கு சென்றவர்களை தடுத்தி நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1490 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1490 Days ago