இன்று மாலை பிரான்ஸில் இருந்து இந்தியாவிற்கு வர உள்ளன 3 ரஃபேல் போர் விமானங்கள்!
Nov 04, 2020 249 views Posted By : YarlSri TV
இன்று மாலை பிரான்ஸில் இருந்து இந்தியாவிற்கு வர உள்ளன 3 ரஃபேல் போர் விமானங்கள்!
3 ரஃபேல் போர் விமானங்கள் இன்று மாலை பிரான்ஸில் இருந்து இந்தியாவிற்கு வர உள்ளன!
இந்திய- சீன எல்லையான லடாக்கில் சீன ராணுவம் அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி 5 ரஃபேல் போர் விமானங்கள் பிரான்ஸில் இருந்து வரவழைக்கப்பட்டு, விமானப்படையில் சேர்க்கப்பட்டன. விமானப்படைக்கு வலுசேர்க்கும் விதமாக பிரான்ஸ் அரசுடன் மத்திய அரசு 59 ஆயிரம் கோடி ரூபாயில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க அண்மையில் ஒப்பந்தம் செய்திருந்தது.
அதிநவீன தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் ரஃபேல் விமானங்கள், வானில் இருந்தே இலக்கை குறிவைத்து தாக்குல் திறன் கொண்டது. இந்த நிலையில், இன்று மாலை மேலும் 3 ரஃபேல் விமானங்கள் பிரான்ஸில் இருந்து இந்தியா வரவிருக்கின்றன. இதன் மூலமாக இந்தியாவில் இருக்கும் ரஃபேல் விமானங்களின் எண்ணிக்கை 8 ஆக உயரும்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1442 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1442 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1442 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1442 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1442 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1442 Days ago