Skip to main content

உடுவில் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் இருவர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் தொற்று நீக்கும் நடவடிக்கை!

Nov 01, 2020 275 views Posted By : YarlSri TV
Image

உடுவில் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் இருவர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் தொற்று நீக்கும் நடவடிக்கை!  

உடுவில் பகுதியில்தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு



உடுவில் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் இருவர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் உடுவில் பிரதேச சபையினர்,உடுவில் பொது சுகாதார பரிசோதகர்கள் , சுகாதார பிரிவுஉத்தியோகத்தர்கள்  மற்றும் பொலீசார் உதவியுடன் உடுவில்  கிராமத்தில் தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது



அப்பகுதி   மக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள்,மற்றும் தனிமைப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வுகளு



 ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டதோடு,குறித்த பகுதி மக்கள்சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை