உடுவில் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் இருவர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் தொற்று நீக்கும் நடவடிக்கை!
Nov 01, 2020 275 views Posted By : YarlSri TV
உடுவில் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் இருவர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் தொற்று நீக்கும் நடவடிக்கை!
உடுவில் பகுதியில்தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு
உடுவில் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் இருவர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் உடுவில் பிரதேச சபையினர்,உடுவில் பொது சுகாதார பரிசோதகர்கள் , சுகாதார பிரிவுஉத்தியோகத்தர்கள் மற்றும் பொலீசார் உதவியுடன் உடுவில் கிராமத்தில் தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது
அப்பகுதி மக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள்,மற்றும் தனிமைப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வுகளு
ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டதோடு,குறித்த பகுதி மக்கள்சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1441 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1441 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1441 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1441 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1441 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1441 Days ago