தென் மாகாணத்திலிருந்து வருகைதந்த அனைவரும் தனிமைப்படுத்தி pCR பரிசோதனை - கேதீஸ்வரன்
Oct 31, 2020 221 views Posted By : YarlSri TV
தென் மாகாணத்திலிருந்து வருகைதந்த அனைவரும் தனிமைப்படுத்தி pCR பரிசோதனை - கேதீஸ்வரன்
தென் மாகாணத்திலிருந்து வருகைதந்த அனைவரும் தனிமைப்படுத்தி pCR பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்
தற்போது வடபகுதி covid 19நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
நேற்று யாழ் மாவட்டத்தில்6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . அனைவரும் தென் மாகாணத்தில் இருந்து வருகை தந்தவர்கள் .
எனவே தென் மாகாணத்திலிருந்து வட பகுதியில் தங்கியிருக்கும் அனைவரையும் தனிமைப்படுத்தி pcr பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கையினை சுகாதாரப் பிரிவினர் மேற்கொண்டுள்ளார்கள்
அத்துடன் நேற்றைய தினம்யாழ் மாவட்ட தடுப்பு செயலணிகூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்தி சமூக தொற்றினை தடுப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது
மேலும் பேலியகொட சந்தையுடன் தொடர்புடையவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் அவர்களுக்கான pcr பரிசோதனைகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது
யாழில் நேற்றைய தினம் தொற்று உறுதியான ஆறு பேருடனும் நெருக்கமாக தொடர்புகளைப் பேணியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு pcr பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago