நீஸ் தேவாலய தாக்குதல் தொடர்பில் 47 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது!
Oct 30, 2020 263 views Posted By : YarlSri TV
நீஸ் தேவாலய தாக்குதல் தொடர்பில் 47 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது!
நீஸ் தேவாலய தாக்குதல் தொடர்பில் 47 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்திய துனிசியாவைச் சேர்ந்த பயங்கரவாதியுடன் தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளை மேற்கொண்டு வரும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர், நேற்று வியாழக்கிழமை மாலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாதி இறுதியா தொலைபேசியூடான இவருடன் உரையாற்றியதாக அறிய முடிகிறது.
நேற்றைய நீஸ் தாக்குதலில் இரு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் மூவர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதி தொடர்பில் எந்த ஆவணங்களும் உளவுத்துறையிடம் இருந்திருக்கவில்லை எனவும், கை ரேகை தடயங்களும் கூட இருக்கவில்லை என அறிய முடிகிறது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1488 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1489 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1489 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1489 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1489 Days ago