லாரியில் கடத்திச்சென்ற 16 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!
Oct 22, 2020 263 views Posted By : YarlSri TV
லாரியில் கடத்திச்சென்ற 16 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக லாரியில் கேரளாவுக்கு கடத்திச்சென்ற 16 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியாக வந்த லாரியை சந்தேகத்தின் பேரில் மறித்து சோதனை
மேற்கொண்டனர். அப்போது, லாரியில் 16 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்திச்சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, மார்த்தாண்டம் பகுதியை ஓட்டுநர் விஜில் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்திச்சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், விஜிலை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
7 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
7 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
7 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
7 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
7 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
7 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1485 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1485 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1485 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1485 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1485 Days ago