உலகில் கொறோனா தொற்று நோய் அகன்று போக ஒக்ரோபர் 24 செபநாள் - வட கிழக்கு ஆயர் மன்றம் அழைப்பு விடுத்துள்ளது!
Oct 22, 2020 231 views Posted By : YarlSri TV
உலகில் கொறோனா தொற்று நோய் அகன்று போக ஒக்ரோபர் 24 செபநாள் - வட கிழக்கு ஆயர் மன்றம் அழைப்பு விடுத்துள்ளது!
யாழ்ப்பாணம் - திருகோணமலை - மன்னார் - மட்டக்களப்பு ஆகிய நான்கு தமிழ் மறைமாவட்டங்கள் அடங்கிய வட கிழக்கு ஆயர் மன்றமானது உலகில் கொறோனா தொற்று நோய் அகன்று போக மரியன்னையின் செபமாலை மாதமாகிய ஒக்ரோபர் 24ஆம் திகதியை செபநாளாக அனுஸ்ரிக்க அழைப்பு விடுத்துள்ளது.
அன்றைய தினம் இந்த நான்கு தமிழ் மறைமாவட்டங்களின் எல்லா ஆலயங்களிலும் காலைத் திருப்பலி - நாள் முமுவதும் செபமாலைத் தியானம் - மாலை நற்கருணை ஆசீர் என்பவற்றின் வழியில் உலகில் கொறோனா தொற்று நோய் அகன்று போக செபிக்க வட கிழக்கு ஆயர் மன்றம் வேண்டியுள்ளது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1477 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1477 Days ago