நெல்லின் ஈரப்பதம் குறித்த ஆய்வு அறிக்கை நாளை மறுதினம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படும் - யாதேந்திர ஜெயின்
Oct 25, 2020 250 views Posted By : YarlSri TV
நெல்லின் ஈரப்பதம் குறித்த ஆய்வு அறிக்கை நாளை மறுதினம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படும் - யாதேந்திர ஜெயின்
நெல்லின் ஈரப்பதம் குறித்த ஆய்வு அறிக்கை நாளை மறுதினம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படும் என மத்திய குழு தலைவர் யாதேந்திர ஜெயின் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்ட யாதேந்திர ஜெயின் தலைமையிலான மத்திய குழுவினர், குருவாடிப்பட்டி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைத்திருந்த நெல் மாதிரிகளை சேகரித்து, விவசாயிகளிடம் தகவல்களை கேட்டறிந்தனர். ஆய்வுக்கு முன்னதாக
செய்தியாளர்களிடம் பேசிய யதேந்திர ஜெயின், தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இருந்து நெல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சென்னை மண்டல இந்திய உணவு கழகத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும், பிறகு இதன் அறிக்கையை நாளை மறுதினம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago