மதுரை செங்குளத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர்!
Oct 24, 2020 238 views Posted By : YarlSri TV
மதுரை செங்குளத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர்!
மதுரை மாவட்டம் – டி.கல்லுப்பட்டி அருகிலுள்ள செங்குளம் ஊராட்சி பகுதியில் ராஜலட்சுமி பட்டாசு ஆலை ஒன்று இயங்கி இயங்கி வந்தது. இங்கு நேற்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வேல்த்தாய், லட்சுமி, அய்யம்மாள், சுருளியம்மாள் உள்பட 5 பெண் தொழிலாளர்கள் உடல்கருகி உயிரிழந்தனர். அத்துடன் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் உள்பட மூவர் விபத்தில் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 5 பெண் தொழிலாளர்கள் இறந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் லக்ஷ்மி, மகாலக்ஷ்மி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். வெடி விபத்தில் படுகாயமடைந்த சுந்தரமூர்த்தி என்பவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1470 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1470 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1471 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1471 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1471 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1471 Days ago