பழனி அருகே அதிவேகமாக சென்ற கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் ஓரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்!
Oct 23, 2020 261 views Posted By : YarlSri TV
பழனி அருகே அதிவேகமாக சென்ற கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் ஓரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்!
பழனி அருகே அதிவேகமாக சென்ற கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் ஓரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் அத்தப்பகவுண்டன் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜ். இவரது மகன் மணிவேல்(30) என்பவருக்கு பெண் பார்ப்பதற்காக பழனியருகே உள்ள
பாப்பம்பட்டிக்கு 2 கார்களில் சென்றனர். ஒரு காரை மாப்பிள்ளை மணிவேல் ஓட்டிச்சென்றார். பழனியை அடுத்த கரடிக்கூட்டம் பகுதியில் சென்றபோது காரின் டயர் வெடித்ததில் நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் மணிவேல், அவரது தந்தை நடராஜ், தாத்தா
கருப்பணன் மற்றும் பாட்டி முத்தம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மகாலட்சுமி என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பழனி தாலுகா போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி
வருகின்றனர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
16 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
16 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
16 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
16 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
16 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
16 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago