ஊராட்சி ஒன்றிய செயலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!
Oct 16, 2020 227 views Posted By : YarlSri TV
ஊராட்சி ஒன்றிய செயலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!
கடலூர் மாவட்டம் தெற்குதிட்டை ஊராட்சி மன்ற செயலாளர் சிந்துஜாவை, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்ததை கண்டித்து நாகையில் ஊராட்சி செயலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து, கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர். நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஏராளமானோர் கலந்துகொண்டு, சிந்துஜா மீதான வன்கொடுமை வழக்கை வாபஸ் பெறவும், பெண் ஊராட்சி தலைவர்களுக்கு பதிலாக கணவர் மற்றும் உறவினர்கள் செயல்படுவதை தடை செய்தல்
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர் இதனிடையே, நாகை மாவட்டத்தில் 434 ஊராட்சிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் இன்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், ஊராட்சி ஒன்றிய
அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago