இளவாலையில் ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இளவாலைபோலீசார் தெரிவித்தனர்!
Oct 16, 2020 231 views Posted By : YarlSri TV
இளவாலையில் ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இளவாலைபோலீசார் தெரிவித்தனர்!
இளவாலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டதுடன் 35 கிலோ கிராம் நிறையுடைய கடல் ஆமை ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த கடல் ஆமை இறைச்சி ஆக்குவதற்கு முற்பட்ட வேளையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1473 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1473 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1473 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago