வெளிநாட்டில் இருந்து திரும்பிய நபர், மனைவி தன்னுடன் வராததால் மனம் நொந்து தற்கொலை!
Oct 18, 2020 267 views Posted By : YarlSri TV
வெளிநாட்டில் இருந்து திரும்பிய நபர், மனைவி தன்னுடன் வராததால் மனம் நொந்து தற்கொலை!
தேனி அருகே வெளிநாட்டில் இருந்து திரும்பிய நபர், மனைவி தன்னடன் வராததால் மனம் நொந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூரை, கேகே குளம் பகுதியில் வசித்து வந்தவர் கோபிநாத். இவர் சவுதியில் வேலை செய்து வந்த நிலையில், கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் தனது தாய்மாமமன் மகள் ஜெயப்ரியாவை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். திருமணம் நடந்து சில மாதங்களில், அவர் மீண்டும் வெளிநாட்டுக்கு சென்றதால், ஜெயப்ரியா அவர் மீது கோபத்தில் இருந்துள்ளார்.
கடந்த செவ்வாய் கிழமை வீட்டுக்கு வந்த கோபிநாத், தனது மனைவியை வீட்டுக்கு வருமாறு அழைத்திருக்கிறார். தனது அம்மா வீட்டில் இருந்து கொண்டு கோபிநாத் உடன் செல்ல மறுத்த கோபிநாத், அவருடன் பேசக்கூட மறுப்பு தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், ஜெயப்ரியாவின் குடும்பத்தினர் அவரை கடுமையாக திட்டியுள்ளனர். அதனால் மனமுடைந்த கோபிநாத், அன்று இரவே தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவர் வீட்டில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில், தனது குடும்பத்தை காப்பாற்ற தான் வெளிநாட்டுக்கு சென்றதாகவும் ஜெயப்பிரியாவின் உறவினர்களால் தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர்களை கைது செய்த பிறகு தான் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்றும் கோபிநாத் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
12 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
12 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
12 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
12 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
12 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
12 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago