பருவமழையின்போது ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்வது குறித்து தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி!
Oct 18, 2020 212 views Posted By : YarlSri TV
பருவமழையின்போது ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்வது குறித்து தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி!
நாகை அருகே வடகிழக்கு பருவமழையின்போது ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்வது குறித்து தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி
நடைபெற்றது. நாகை மாவட்டம் திருக்கண்ணங்குடி பகுதியில் நடைபெற்ற இந்த
ஒத்திகை நிகழ்ச்சியில், வெள்ளத்தில் சிக்கி கொள்பவர்களை எவ்வாறு மீட்பது மற்றும் முதலுதவி அளிப்பது குறித்து செயல்விளக்க காட்சிகள், தன்னார்வல குழுக்கள் மூலம் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து வெள்ளம்,
புயல் போன்ற இயற்கை சீற்றங்களினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால், அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்வது மற்றும் சாலைகளில் விழும் மரங்களை அப்புறப்படுத்தும் கருவிகளை கையாளுவது குறித்தும் பயிற்சியையும் கீவளூர் தீயணைப்புவீரர்கள், தன்னார்வல குழுக்களுக்கு சொல்லிக் கொடுத்தனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1472 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1472 Days ago