வீடொன்றை முற்றுகையிட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை வீட்டிலிருந்த 3 வாள்களை மீட்டதுடன், இளைஞன் ஒருவனை கைது செய்துள்ளது!
Oct 13, 2020 231 views Posted By : YarlSri TV
வீடொன்றை முற்றுகையிட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை வீட்டிலிருந்த 3 வாள்களை மீட்டதுடன், இளைஞன் ஒருவனை கைது செய்துள்ளது!
யாழ்.திருநெல்வேலி - பால்பண்ணை வீதியில் வீடொன்றை முற்றுகையிட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை வீட்டிலிருந்த 3 வாள்களை மீட்டதுடன், இளைஞன் ஒருவனை கைது செய்துள்ளது.
குறித்த வீட்டில் வாள்கள் மறைத்துவைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த முற்றுகை இடம்பெற்றிருக்கின்றது.
இதன்போது வீட்டில் இருந்த 21 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். மேலும் மீட்கப்பட்ட வாள்கள் புதிய வாள்கள் என கூறப்படுகின்றது.
Categories:
சில சுவாரஸ்யமான செய்திகள்
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1463 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1463 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1463 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1463 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1463 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1463 Days ago