கோயம்பேடு சந்தையில் 50 பேருக்கு கொரோனா என தகவல் வெளியான நிலையில் வியாபாரிகள் சங்கம் தரப்பில் விளக்கமளித்துள்ளது!
Oct 13, 2020 257 views Posted By : YarlSri TV
கோயம்பேடு சந்தையில் 50 பேருக்கு கொரோனா என தகவல் வெளியான நிலையில் வியாபாரிகள் சங்கம் தரப்பில் விளக்கமளித்துள்ளது!
கோயம்பேடு சந்தையில் 50 பேருக்கு கொரோனா என தகவல் வெளியான நிலையில் வியாபாரிகள் சங்கம் தரப்பில் விளக்கமளித்துள்ளது
கோயம்பேடு சந்தை கொரோனா காரணமாக கடந்த 5 மாத காலமாக மூடப்பட்டு கிடந்த நிலையில் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த 28 ஆம் தேதி திறக்கப்பட்டது.
இந்நிலையில் கோயம்பேடு சந்தையில் 50 பேருக்கு கொரோனா என தகவல் வெளியானது. இதுகுறித்து வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ராஜசேகர் விளக்கமளித்தார். அதில், 200 கடைகள் திறக்கப்பட்டு உள்ள கோயம்பேடு சந்தையில் 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. வியாபாரிகள் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கிறார்களா? என்று கண்காணிக்கப்படுகிறது.திருமழிசையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட பின் காய்கறி விலை குறைந்துள்ளது என்றார். தொடர்ந்து பேசிய அவர், அனைத்து கடைகளும் திறக்கப்படும் நிலையில் கூட்ட நெரிசல் தானாகவே குறையும் என்றும் தெரிவித்தார்.
கோயம்பேட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் சந்தை மீண்டும் மூடப்பட்டு விடுமோ என்ற அச்சம் வியாபாரிகள் மத்தியில் எழுந்துள்ளது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
5 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
5 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
5 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
5 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
5 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1483 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago