கொரோனா தனிமைப்படுத்தல் மற்றும் தடுப்பு நடவடிக்கை வர்த்தகமாக மாறியுள்ளது - சம்பிக்க ரணவக்க
Oct 15, 2020 251 views Posted By : YarlSri TV
கொரோனா தனிமைப்படுத்தல் மற்றும் தடுப்பு நடவடிக்கை வர்த்தகமாக மாறியுள்ளது - சம்பிக்க ரணவக்க
பணம் தொடர்பான பேராசை கொண்ட சிலர், கொரோனா தனிமைப்படுத்தல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை வர்த்தகமாக மாற்றிக்கொண்டுள்ளதாக ஜாதிக்க ஹெல உறுமய கட்சியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
இது சுகாதார துறையினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் உட்பட முழு மக்களுக்கு செய்து வரும் அர்ப்பணிப்புகளுக்கு செய்யும் அநீதி எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ராஜகிரிய வாகன விபத்து தொடர்பான வழக்கில் ஆஜராகிய பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாக கூறப்படும் சுமார் 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் மீண்டும் கொரோனா வைரஸ் பரவ காரணமாக அமைந்த விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஏனைய தரப்பினருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இவர்களை கைது செய்யாது, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாக சாதாரண மக்களை கைது செய்வது அநீதியானது. இந்த பிரச்சினையை மேலும் பெரிதுப்படுத்துவது தேசிய குற்றம் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
24 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
24 Hours agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
24 Hours agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1476 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1476 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1476 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago