Skip to main content

களனிப் பல்கலைக்கழக மாணவி ஒருவர் கொழும்பில் திடிரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளார்!

Oct 10, 2020 261 views Posted By : YarlSri TV
Image

களனிப் பல்கலைக்கழக மாணவி ஒருவர் கொழும்பில் திடிரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளார்! 

கொழும்பு வெள்ளவத்தையில் வசித்து வந்த யாழ் இணுவில் பகுதியைச் சேர்ந்த செல்வி யதீசா ஸ்ரீதர் (வயது 20 ) குறித்த மாணவியே இவ்வாறு தீடிரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.



இதேவேளை குறித்த மாணவி கொழும்பு வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பயனின்றி நேற்று 08-10-2020 வியாழக்கிழமை உயிரிழந்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை